நீங்கள் உங்களவில் வாழ்க்கையின் எண்ணங்களை இரு பிரிவாக பிரிக்காதீர்கள் ...
ஒரே எண்ணம்தான் ...அது ...நேர்மறை...உங்கள் லட்சியத்திர்கான பாதை ...அதை அடையும் வழிமுறை..மகிழ்ச்சிக்கான உச்ச பட்ச முயற்சி ...இதை மட்டுமே சிந்தியுங்கள் ...
உங்கள் லட்சியத்திற்கான பாதை நீங்கள் உருவாக்கிய புதிய பாதை ..ஆனால் இடர்பாடுகள் மிக மிக பழமையானவை ....ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோடானகோடி மக்களால் தீர்க்கப்பட்டவைகள் . தீர்வுகள் மிக பழமையானவை ...நீங்கள் முன்னேற முன்னேற இந்த பிரபஞ்ச சக்தியால் இடற்பாட்டுக்கான தீர்வுகள் உங்கள் வசப்பட்டுக்கொண்டே இருக்கும்....தொடர்ந்து லட்சியத்தில் முன்னேறுங்கள் ....அதைப்பற்றியே சிந்தியுங்கள் ....உட்சபட்ச மகிழ்ச்சியை அடையும் உன்னத அனுபவத்தை இப்பொழுதே உணரத்தொடங்குங்கள் ..
மகிழ்ச்சியைஇருங்கள் ....!!!!!