Overblog
Follow this blog Administration + Create my blog

Top posts

  • இலட்சியம் --வழி தவறிகள்

    18 January 2018

    உங்களது லட்சியத்திற்கான பாதை தூரமாகவும் கடினமானதாகவும் இருப்பதால் நீங்கள் மிக லேசான அண்மை தொலைவுள்ள ஏதோ ஒரு வாழ்கை பாதையை தெரிவு செய்து ஏமாற்ற --ஏக்கத்துடன் ,இலட்சியத்தை அடையமுடியாத மன உளைச்சலுடன் பயணிக்கிறீர்கள் ...இதிலிருந்து விடுபட நீங்கள் தற்போதைய...

  • லட்சியம் --வரையறை ...

    18 January 2018

    எந்த செயலில் உணர்வளவில் நீ மகிழ்ச்சியாய் இருப்பதாக உணர்கிறாயோ ....அந்த செயலின் உட்சமே உனது லட்சியமாக இருக்க வேண்டும் ... அபொழுதுதான் உனது இலட்சியத்தை அடையும் பாதையில் மகிழ்ச்சியாக பயணித்து அதை அடையும்போது உட்ச்சபச்ச மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.......

  • எண்ணங்கள் நேர்மறை--எதிர்மறை ...

    19 January 2018

    நீங்கள் உங்களவில் வாழ்க்கையின் எண்ணங்களை இரு பிரிவாக பிரிக்காதீர்கள் ...ஒரே எண்ணம்தான் ...அது ...நேர்மறை...உங்கள் லட்சியத்திர்கான பாதை ...அதை அடையும் வழிமுறை..மகிழ்ச்சிக்கான உச்ச பட்ச முயற்சி ...இதை மட்டுமே சிந்தியுங்கள் ... உங்கள் லட்சியத்திற்கான பாதை...

  • நேரம் - விரயம்

    18 January 2018

    ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நீங்கள் செய்த வேலையை பட்டியலிடுங்கள் .எந்த நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியை தர வில்லையோ ,,எந்த நேரம் உங்கள் லட்சியத்திற்காக இல்லையோ ,, அதை தொடராதீர்கள் ..... மகிழ்ச்சியோடு இரு ...

  • வலி நிவாரணிகள் ...

    17 January 2018

    உடலுக்கும் மனதிற்கும் தனித்தனி வலிகள் உண்டு . உடல் வலியை மனமகிழ்ச்சியாலும் ,மனவலியை உடல் மகிழ்ச்சியாலும் போக்க பழகிக்கொள்ளவேன்டும் .!!!! மாத்திரைகளால் அல்ல ...மகிழ்ச்சியோடு இரு !!!!

  • Live with Joyfulness

    15 January 2018

    தத்துவார்த்தமான கேள்விகளே மகிழ்ச்சியின் திறவுகோல் தத்துவார்த்தமான கேள்விகளை அதிகரித்து மகிழ்ச்சியாய் இருங்கள் !....

  • ஆத்திகம் -நாத்திகம்

    16 January 2018

    ஆத்திகமும் நாத்திகமும் இந்து மதத்தின் இரு பெரும் கிளைகள். இரண்டும் ஒன்றையொன்று புரிந்து செழிப்பாக வளர்ந்தால்தான் இந்து மதம் என்னும் ஆலமரம் செழித்தோங்கும் !...... மகிழ்ச்சியோடு இரு !....

  • உண்மையான மகிழ்ச்சி

    17 January 2018

    உண்மையான மகிழ்ச்சி சோகத்தில் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது !!!!!

  • கேட்டல்-பேசுதல்

    20 January 2018

    நீங்கள் பேசுவது பிரறை காயப்படுத்துவதாக நீங்கள் உணரும்போது....பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களை பேசவிட்டு உண்ணிப்பாக கேளுங்கள்......அவர்கள் பேச்சில் நியாய தர்மங்களை உணர்ந்து.....உங்கள் நிலைப்பாட்டை புரியவையுங்கள்....... மகிழ்ச்சியோடு இருங்கள்....!!!