Top posts
-
இலட்சியம் --வழி தவறிகள்
உங்களது லட்சியத்திற்கான பாதை தூரமாகவும் கடினமானதாகவும் இருப்பதால் நீங்கள் மிக லேசான அண்மை தொலைவுள்ள ஏதோ ஒரு வாழ்கை பாதையை தெரிவு செய்து ஏமாற்ற --ஏக்கத்துடன் ,இலட்சியத்தை அடையமுடியாத மன உளைச்சலுடன் பயணிக்கிறீர்கள் ...இதிலிருந்து விடுபட நீங்கள் தற்போதைய...
-
லட்சியம் --வரையறை ...
எந்த செயலில் உணர்வளவில் நீ மகிழ்ச்சியாய் இருப்பதாக உணர்கிறாயோ ....அந்த செயலின் உட்சமே உனது லட்சியமாக இருக்க வேண்டும் ... அபொழுதுதான் உனது இலட்சியத்தை அடையும் பாதையில் மகிழ்ச்சியாக பயணித்து அதை அடையும்போது உட்ச்சபச்ச மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.......
-
எண்ணங்கள் நேர்மறை--எதிர்மறை ...
நீங்கள் உங்களவில் வாழ்க்கையின் எண்ணங்களை இரு பிரிவாக பிரிக்காதீர்கள் ...ஒரே எண்ணம்தான் ...அது ...நேர்மறை...உங்கள் லட்சியத்திர்கான பாதை ...அதை அடையும் வழிமுறை..மகிழ்ச்சிக்கான உச்ச பட்ச முயற்சி ...இதை மட்டுமே சிந்தியுங்கள் ... உங்கள் லட்சியத்திற்கான பாதை...
-
நேரம் - விரயம்
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நீங்கள் செய்த வேலையை பட்டியலிடுங்கள் .எந்த நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியை தர வில்லையோ ,,எந்த நேரம் உங்கள் லட்சியத்திற்காக இல்லையோ ,, அதை தொடராதீர்கள் ..... மகிழ்ச்சியோடு இரு ...
-
வலி நிவாரணிகள் ...
உடலுக்கும் மனதிற்கும் தனித்தனி வலிகள் உண்டு . உடல் வலியை மனமகிழ்ச்சியாலும் ,மனவலியை உடல் மகிழ்ச்சியாலும் போக்க பழகிக்கொள்ளவேன்டும் .!!!! மாத்திரைகளால் அல்ல ...மகிழ்ச்சியோடு இரு !!!!
-
Live with Joyfulness
தத்துவார்த்தமான கேள்விகளே மகிழ்ச்சியின் திறவுகோல் தத்துவார்த்தமான கேள்விகளை அதிகரித்து மகிழ்ச்சியாய் இருங்கள் !....
-
ஆத்திகம் -நாத்திகம்
ஆத்திகமும் நாத்திகமும் இந்து மதத்தின் இரு பெரும் கிளைகள். இரண்டும் ஒன்றையொன்று புரிந்து செழிப்பாக வளர்ந்தால்தான் இந்து மதம் என்னும் ஆலமரம் செழித்தோங்கும் !...... மகிழ்ச்சியோடு இரு !....
-
உண்மையான மகிழ்ச்சி
உண்மையான மகிழ்ச்சி சோகத்தில் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது !!!!!
-
கேட்டல்-பேசுதல்
நீங்கள் பேசுவது பிரறை காயப்படுத்துவதாக நீங்கள் உணரும்போது....பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களை பேசவிட்டு உண்ணிப்பாக கேளுங்கள்......அவர்கள் பேச்சில் நியாய தர்மங்களை உணர்ந்து.....உங்கள் நிலைப்பாட்டை புரியவையுங்கள்....... மகிழ்ச்சியோடு இருங்கள்....!!!